
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கிய நேரத்தில் செய்திகள் வெளியாயின. இதை கத்தி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் இருந்தே மறுத்து வந்தார். இதன் பிறகு அடங்கியிருந்த இந்த பிரச்சினை இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் விரிவான செய்திகளுக்கு.....
No comments:
Post a Comment