தமிழ் திரைப்படங்கள்

Tuesday, August 5, 2014

Way of controlling people during Karahattam.

கரகாட்டம் நடக்கும்போது தான்தான் ஊரில் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள அவ்வப்போது சிலபேர் ஆட்டத்தின் இடைய புகுந்து ஆட்டக்காரர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதுண்டு, இவர்களை மற்றவர்கள் யாரும் தட்டி கேட்டால் தகராறு வந்துவிடும். இந்தமாதிரி பெரியவர்களை கட்டுபடுத்த இதுவும் ஒரு வழி.

No comments:

Post a Comment